மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது.
மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது.